Estimated read time 0 min read
தமிழ்நாடு

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை [மேலும்…]

Estimated read time 0 min read
ஆன்மிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். [மேலும்…]

சீனா

மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவரின் வாழ்த்து

  20ஆவது மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். வாழ்த்து செய்தியில் அவர் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி  

மே 25 அன்று தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

ராஜினாமா செய்ய முடியாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம்  

தனது ராஜினாமா குறித்த அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் மற்றும் ஊகங்களுக்கு மத்தியில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்க ஆலோசகர் முகமது யூனுஸ், சனிக்கிழமை (மே [மேலும்…]

Estimated read time 0 min read
விளையாட்டு

எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம் நிச்சயமற்று இருப்பதாக உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் தகவல்  

ஞாயிற்றுக்கிழமை (மே 25) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஐபிஎல் 2025 தொடரில் தனது இறுதி லீக் [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

சீன-இந்தோனேசிய தொழில் மற்றும் வணிகத் துறையின் இரவு விருந்தில் லீச்சியாங் உரை

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாண்டோவுடன் மே 24ஆம் நாளிரவு ஜகார்த்தா நகரில் நடைபெற்ற சீன-இந்தோனேசிய தொழில் மற்றும் வணிகத் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 30 வயது பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து [மேலும்…]

Estimated read time 0 min read
வேலைவாய்ப்பு

“இனி UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!! 

மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டார். [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… மே‌.28-ல் தீர்ப்பு வெளியாகிறது…!!! 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் [மேலும்…]