சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். [மேலும்…]
மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவரின் வாழ்த்து
20ஆவது மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். வாழ்த்து செய்தியில் அவர் [மேலும்…]
மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி
மே 25 அன்று தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் [மேலும்…]
ராஜினாமா செய்ய முடியாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம்
தனது ராஜினாமா குறித்த அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் மற்றும் ஊகங்களுக்கு மத்தியில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்க ஆலோசகர் முகமது யூனுஸ், சனிக்கிழமை (மே [மேலும்…]
எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம் நிச்சயமற்று இருப்பதாக உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் தகவல்
ஞாயிற்றுக்கிழமை (மே 25) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஐபிஎல் 2025 தொடரில் தனது இறுதி லீக் [மேலும்…]
சீன-இந்தோனேசிய தொழில் மற்றும் வணிகத் துறையின் இரவு விருந்தில் லீச்சியாங் உரை
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாண்டோவுடன் மே 24ஆம் நாளிரவு ஜகார்த்தா நகரில் நடைபெற்ற சீன-இந்தோனேசிய தொழில் மற்றும் வணிகத் [மேலும்…]
தூத்துக்குடியில் 30 வயது பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து [மேலும்…]
“இனி UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டார். [மேலும்…]
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… மே.28-ல் தீர்ப்பு வெளியாகிறது…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் [மேலும்…]



