சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
சீனாவில் அழிவின் விளிம்பில் இருந்த காட்டு விலங்கு மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளிப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, தேசியப் பூங்காவை முக்கியமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு நில அமைப்பு முறைகளின் [மேலும்…]
புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் [மேலும்…]
வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!
ஹானர் நிறுவனம் சீன சந்தையில் ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான புதிய டீஸர்களை [மேலும்…]
மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மூன்று மணி நேரத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் [மேலும்…]
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!
மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள், இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் [மேலும்…]
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]
ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை ஜப்பான்தான் முதலில் கண்டித்ததாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிடம் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத [மேலும்…]
சீனாவுடன் நெருங்கும் பாகிஸ்தான்: வர்த்தகம், முதலீட்டில் புதிய ஒப்பந்தம்!!!
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன [மேலும்…]
தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!
தேனி மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாகக் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு [மேலும்…]
ஜம்மு கஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு கஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் [மேலும்…]



