சீனாவுக்கான புதிய தூதரை இந்தியா நியமித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் மார்ச் 20ஆம் நாள் செய்தியாளர் [மேலும்…]
சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 5.7 கோடி
சீனச் சந்தைக் கண்காணிப்புப் பணியகம் 21ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மார்ச் இறுதி வரை, சீனாவில் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொழில் [மேலும்…]
காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் [மேலும்…]
பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளில் ஆதிக்கத்தை செலுத்தும் அமெரிக்கா
சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் 21ஆம் நாள் கூறுகையில், அண்மையில், சமம் என்ற பெயரில், அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கும் அமெரிக்கா கூடுதல் [மேலும்…]
சுறுசுறுப்பாக இயங்கி வரும் சீன-ஐரோப்பிய தொடர் வண்டி
19ஆம் நாள் மாலை, 55 கொள்கலன்களை ஏற்றிச்சென்ற சீன-ஐரோப்பிய தொடர் வண்டி, ஏர் லியன் ஹொட் நுழைவாயிலிலிருந்து புறப்பட்டு, ஐரோப்பாவுக்குச் சென்றது. இவ்வாண்டில் இந்த [மேலும்…]
வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, [மேலும்…]
டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தது [மேலும்…]
சீனாவில் மின்சார உற்பத்தி திறன் அதிகரிப்பு
சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் ஏப்ரல் 20ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் திங்கள் இறுதி வரை, நாடளவில் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
அம்பாசமுத்திரம் அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு பேரவை தலைவர் புலவர் ஐயப்பன் [மேலும்…]
சீனாவின் திரைப்பட நுகர்வு ஆண்டு துவக்கம்
சீனத் தேசிய திரைப்படப் பணியகம், சீன ஊடகக் குழுமம் ஆகியவை கூட்டாக நடத்தும் சீனத் திரைப்பட நுகர்வு ஆண்டு என்ற நடவடிக்கை ஏப்ரல் 18ம் [மேலும்…]
நாம் இந்தியர் கட்சி சார்பில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமையில் இன்று திருச்செந்தூரில் [மேலும்…]



