சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
10% விமானங்களை ரத்து செய்தது விஸ்தாரா விமான நிறுவனம்
விமான பணியாளர்கள் கிடைக்காததால் விஸ்தாரா விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 25-30 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. விஸ்தாரா விமான நிறுவனம் [மேலும்…]
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்
இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் [மேலும்…]
சீனா சென்று பாண்டா கரடியை கட்டித் தழுவ விரும்புகிறேன்
ரோக்ஸி டங்க்வெர்ட்ஸ், ஜிம்பாப்வே நாட்டின் வனவிலங்கு மீட்புத் தளத்தின் பொறுப்பாளர் ஆவார். 2015ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜிம்பாப்வேவில் பயணம் மேற்கொண்டதைப் [மேலும்…]
வெளிநாடுகளைச் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ்
அமெரிக்கா, ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகியவை பிலிப்பைன்ஸுடன் இணைந்து தென் சீனக் கடலில் கூட்டு ராணுவப் பயிற்சியை முதன்முறையாக நடத்தின. நான்கு நாடுகளும் இணைந்து தமது இராணுவ வலிமையை [மேலும்…]
ஆம்பல்கள்.
அகம் மலர்ந்த ஆம்பல்கள் ! நூல் ஆசிரியர் : மதுரா வேள்பாரி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! . [மேலும்…]
ஜெயகாந்தன்
இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் ! கவிஞர் இரா .இரவி ! கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல் சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல் [மேலும்…]
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி
கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் பதிவின்படி, “கிரிக்கெட் [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர்-அமெரிக்க நிதித்துறை அமைச்சர் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஏப்ரல் 7ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல் யெலன் அம்மையாரைச் சந்தித்தார். லீ [மேலும்…]
ஜூன் 2-க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உறுதி!
நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் [மேலும்…]
சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு
சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, சீனாவின் அந்நிய செலாவணி [மேலும்…]



