சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. [மேலும்…]
‘தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை’: கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு [மேலும்…]
9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 1 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி [மேலும்…]
குவெய்த் புதிய தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 29ஆம் நாள் குவெய்த் தலைமையமைச்சராக பதவி ஏற்ற சபாஹ்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். லீ ச்சியாங் கூறுகையில் [மேலும்…]
இந்தியாவும் சீனாவும் சுமூகமான நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்:திரௌபதி முர்மு
இந்தியாவும் சீனாவும் சுமூகமான நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையார் மே 31ஆம் நாள் [மேலும்…]
லிபியத் தலைமையமைச்சர் சீன ஊடகக் குழுமத்துக்கான சிறப்புப் பேட்டி
சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இக்கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்த லிபியத் [மேலும்…]
சீன-அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
சிங்கப்பூரில் நடைபெறுகின்ற 21வது ஷாங்க்ரிலா உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங்ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் [மேலும்…]
பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு
மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் [மேலும்…]
இறுதிக்கட்ட பொது தேர்தல்: 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு
பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது [மேலும்…]
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து [மேலும்…]
நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!
நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள [மேலும்…]



