வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்
அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் [மேலும்…]
அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை [மேலும்…]
தேசிய தொழில்நுட்ப தினம் 2025: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மே 11) தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 1999 ஆம் [மேலும்…]
பிரதமர் மோடியையும், ஷெபாஷ் ஷெரிப்பையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டிய டிரம்ப்..!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!
போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் [மேலும்…]
சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் [மேலும்…]
ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த வாருங்கள் : இங்கிலாந்து அழைப்பு..!
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகளை [மேலும்…]



