சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பின. [மேலும்…]
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு வயதான தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கராசு- விசாலாட்சி தம்பதி, [மேலும்…]
ஹவில்தார் பழனி நினைவாக நடந்த மாரத்தான் போட்டி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராணுவ வீரர் ஹவில்தார் பழனியின் நினைவாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் கடுக்கலூரைச் [மேலும்…]
சாமியார் கொன்று புதைப்பு – 4 பேர் கைது!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாமியாரை அடித்துக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி, வள்ளிமலை [மேலும்…]
விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் பிரதமர் முதல் கையெழுத்து
பிரதமராக பதவியேற்ற நிலையில், இன்று தனது அலுவலகத்திற்கு சென்ற மோடி, முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி [மேலும்…]
மாநில அளவிலான செஸ் போட்டி- 521 வீரர்கள் பங்கேற்பு!
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 521 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 7, 9, 11, 12 மற்றும் [மேலும்…]
சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!
எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ [மேலும்…]
மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து [மேலும்…]
காதல் தகராறில் இளைஞர் கொலை – பெண்ணின் காதலன் கைது!
ஈரோடு அருகே இளம்பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை அப்பெண்ணின் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி [மேலும்…]
ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி சரகம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கொளப்பள்ளி சரகம் தேயிலைத் தோட்ட [மேலும்…]
ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்க வலியுறுத்தல்!
திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச்சின்னம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அகமுடையார் ஒருங்கிணைப்பு [மேலும்…]



