சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பின. [மேலும்…]
கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து..!
டார்ஜிலிங்: டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் அதிகம் பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். [மேலும்…]
ஜார்க்கண்ட் என்கவுன்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!!
ஜார்க்கண்ட் : மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சைபாசா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு [மேலும்…]
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! செப்டம்பர் மாத டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு….!!
திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் [மேலும்…]
மக்களே ரெடியா….! ஜூன் 30 முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!
மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் [மேலும்…]
தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு பிரேசிலின் துணை அரசுத் தலைவர் அளித்த சிறப்புப் பேட்டி
ஜுன் 4 முதல் 8ஆம் நாள் வரை, பிரேசிலின் துணை அரசுத் தலைவர் ஜெரால்டோ அல்க்மின் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, சீன [மேலும்…]
தந்தையர் தினம்: விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரல்
தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது மகன்களுடன் தனது கணவர் விக்னேஷ் சிவன் விளையாடும் ஒரு வீடியோவை நயன்தாரா பகிர்ந்துள்ளார். மேலும், “உலகில் உள்ள அனைத்து [மேலும்…]
ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை தமிழகத்தில் [மேலும்…]
சீனாவின் சீர்திருத்தப் பணியை முன்னேற்றி வருகின்ற ஷி ட்சொங்ஷுன் மற்றும் ஷி ச்சின்பிங்
ஆல மரம், அற்புதமான உயிராற்றலை கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள், 87 வயதான ஷி ட்சொங்ஷுன், குடும்பத்தினருடன் இணைந்து ஷென்ட்சென் நகரிலுள்ள [மேலும்…]
ஷி ச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் சொல்லும் செயலும்
ஷி ச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் சொல்லும் செயலும் மக்களிடமிருந்து வந்த ஷி ட்சொங்ஷுன், பொது மக்களை மனதில் வைத்து, ஆயுள்காலத்தில் மக்களோடு [மேலும்…]



