அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள [மேலும்…]
இந்தியா போருக்கு தயாராகிறது: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார். பிராந்திய அமைதியை [மேலும்…]
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் [மேலும்…]
அழகான சுற்றுச்சூழல் கொண்ட யுன்தாங் ஏரி
ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் அமைந்துள்ள யுன்தாங் ஏரியின் சுற்றுச்சூழல், கடந்த 30 ஆண்டுகளாக, 5 முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, யுன்தாங் ஏரியில் உயிரினப் [மேலும்…]
மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஓமன், ஈரான் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொலைபேசி உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2ஆம் நாள் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடியுடன் [மேலும்…]
ஈரான் நிலைமை பற்றியஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஈரான் நிலைமை பற்றிய அறிக்கையை மார்ச் 2ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பேச்சுவார்த்தை [மேலும்…]
சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழா
சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழாவை மார்ச் 2ம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. அரசவை உறுப்பினரும் தேசிய [மேலும்…]
மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று தமிழக [மேலும்…]
மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது. [மேலும்…]
ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் [மேலும்…]




