அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
ஷீரடி சாய்பாபா அருளிய 11 உறுதிமொழிகள் : இன்றும் நிறைவேறும் அற்புதம்..!
சாய்பாபா தன் பக்தர்களுக்கு 11 உறுதி மொழிகள் கொடுத்திருக்கிறார். அப்படியே தங்கள் வாழ்வில் நடப்பதை எண்ணி மக்கள் மகிழ்கிறார்கள். அந்த 11 உறுதி மொழிகள் [மேலும்…]
இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு..!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 17) தமிழகம் வருகை தர உள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள [மேலும்…]
மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் பணிக்கு ஷிச்சின்பிங் கருத்து
மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சன் ஹோ ஹுய், தனது பணிகள் குறித்து வழங்கிய அறிக்கையை, சீன அரசுத் தலைவர் [மேலும்…]
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் பணிக்கு ஷிச்சின்பிங் கருத்து
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜியா ச்சோ, தனது பணிகள் குறித்து வழங்கிய அறிக்கையை, சீன அரசுத் தலைவர் [மேலும்…]
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு [மேலும்…]
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார். காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) [மேலும்…]
இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு டிசம்பர் மாதத்தில் பெரும் மந்தநிலையை கண்டது, இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான வளர்ச்சியை குறிக்கிறது. [மேலும்…]
தவறான கூற்று திரும்ப பெற வேண்டுமென சீனா ஜப்பானிடம் மீண்டும் வலியுறுத்துதல்
ஜப்பானிய தரப்பு அதன் தவறான கூற்றுகளைத் திரும்பப் பெற வேண்டுமென ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸூவுங் உள்ளூர் நேரப்படி டிசம்பர் 15ஆம் நாள் [மேலும்…]
பிபிசிக்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார். [மேலும்…]
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் [மேலும்…]




