இருதரப்பின் வர்த்தக உறவை ஐரோப்பிய ஒன்றியம் பன்முக முறையிலும் புறநிலையாகவும் எதிர்கொள்ள வேண்டும்: சீனா சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீரமைக்கும் வகையில் இறக்குமதி [மேலும்…]
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் [மேலும்…]
இன்று ஐப்பசி அமாவாசை : பிரிந்தவர்கள் ஒன்று சேர இப்படி வழிபடுங்க..!
ஐப்பசி மாதம் என்பது மழைக் காலத்தின் துவக்க மாதமாகும். சூரிய பகவான், துலாம் ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் என்பதால் இதனை துலாம் மாதம் [மேலும்…]
தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை [மேலும்…]
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்..!
கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!! கடந்த ஆண்டை விட அதிகமா ..?
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் காற்று மாசு [மேலும்…]
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் [மேலும்…]
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!
தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் [மேலும்…]
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 30 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து [மேலும்…]
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்சி பொறுப்பேற்பு
ஜப்பான் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று, அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. லிபரல் [மேலும்…]
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடல்
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவானதைத் தொடர்ந்து திடீரென மூடப்பட்டது. பிரெஞ்சு [மேலும்…]




