மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
அமெரிக்க அரசுத் தலைவர் சீனாவில் பயணம் குறித்து இரு தரப்பும் தொடர்பு மேற்கொள்தல்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் 12ஆம் நாள், செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், ஏப்ரல் திங்களில், சீனாவில் பயணம் மேற்கொள்வது [மேலும்…]
இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி
மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் [மேலும்…]
வரும் 18-ம் தேதி இந்தியாவுக்கு வரும் பிரேசில் அதிபர்!
பிரேசில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வரும் 18-ம் தேதி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வரவுள்ளாா். தில்லியில் பிப்ரவரி [மேலும்…]
தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார்பில் நடந்த நட்சத்திர கலைவிழா – ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீலீலா பங்கேற்பு
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பாக நடைபெறும் நட்சத்திர கலை விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை ஸ்ரீலீலா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். [மேலும்…]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் [மேலும்…]
டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி
2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் ஏ பிரிவில், வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய அமெரிக்கா, நெதர்லாந்து அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் [மேலும்…]
இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…!!
உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ. 57 ஆயிரமாக இருந்த சவரன் விலை தற்போது [மேலும்…]
புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் – நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா [மேலும்…]
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் [மேலும்…]
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு – மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுக்குப் பிறகு, மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் [மேலும்…]




