அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக [மேலும்…]
சீன மற்றும் தென் கொரிய அரசுத் தலைவர்களின் மனைவிகளின் தேனீர் உரை
சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லீயுவன் அம்மையார், பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அரசுத் தலைவரின் மனைவி கிம் ஹே-கியுங் அம்மையாருடன் [மேலும்…]
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை [மேலும்…]
பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்..!
பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகினர் இடையே பெரும் [மேலும்…]
வெனிசுலாவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு; தலைநகர் காரகாஸில் அதிகரிக்கும் பதற்றம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை அமெரிக்க சிறப்புப் [மேலும்…]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]
இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த [மேலும்…]
ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: காரணம் மற்றும் தாக்கம்
வங்கியாளர்கள் சங்கங்கள், ஐந்து நாள் வார வேலைநிறுத்தத்தை வலியுறுத்தி ஜனவரி 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்திய அரசாங்கம் [மேலும்…]
அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு
அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.டி.வேன்ஸின் சின்சினாட்டி நகரில் உள்ள இல்லத்தில், இன்று (ஜனவரி 5) அதிகாலை ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். [மேலும்…]
விமானங்களில் பவர் பேங்க்குளை பயன்படுத்துவதை DGCA ஏன் தடை செய்துள்ளது?
இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), விமானங்களில் சார்ஜ் செய்வதற்கு பவர் பேங்க்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. புதிய [மேலும்…]




