சீன ஊடக குழுமத்தின் 2026 வசந்த விழா கலை நிகழ்ச்சியில் சீனா தயாரித்த மனித உருவ ரோபோக்கள் வழங்கிய அற்புதமான அரங்கேற்றம், உலகளவில் பெரும் [மேலும்…]
பிற நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு சர்வதேச சமூகத்தின் கண்டனம்
அரசுரிமை கொண்ட நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்து, பிற நாட்டின் அரசுத் தலைவரைக் கட்டுப்படுத்துவது, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் கோட்பாட்டுக்கு புறம்பான மிருகத்தனமான [மேலும்…]
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன – பிரேமலதா..!
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் [மேலும்…]
பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் [மேலும்…]
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மீண்டும் இந்தியா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டமா?
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்திய பொருட்கள் மீதான வர்த்தக வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் [மேலும்…]
அயர்லாந்து தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங்கில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து தலைமையமைச்சர் மைக்கேல் மார்ட்டினுடன் 5ஆம் நாள் முற்பகல், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது [மேலும்…]
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று [மேலும்…]
ஜம்மு-காஷ்ர் செனாப் நதி நீர்மின் திட்டப் பணிகள் – மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்!
ஜம்மு-காஷ்மீரின் செனாப் நதியில் ராட்லே நீர்மின் திட்ட பணிகளை மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த [மேலும்…]
கோவை – சென்னை இடையே சிறப்பு ரெயில்..!!
தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் [மேலும்…]
இனி அரசுப்பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு [மேலும்…]
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை தீர்ப்பு!
திருப்பரங்குன்றம் : முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. [மேலும்…]



