வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!
நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாள [மேலும்…]
நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, [மேலும்…]
செப்டம்பர் 25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. [மேலும்…]
இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் [மேலும்…]
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை நியமித்தார் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், நெருங்கிய கூட்டாளியுமான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார். இது அந்நாட்டில் தொடர்ந்து [மேலும்…]
கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், [மேலும்…]
ஈபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! கட்சிக்குள் பரபரப்பு..!!!
அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்குப் பின்னர், அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்படுவது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. [மேலும்…]
விண்ணப்பங்கள் வரவேற்பு..! ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!
ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை [மேலும்…]
ஆசிரியர்களுக்கு அதிரடி செக்..! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..!!!
பள்ளிகளில் சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சாதிய எண்ணங்களோடு ஆசிரியர்கள் [மேலும்…]
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ட்ரூத் [மேலும்…]



