கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவின் அழைப்பை ஏற்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும், கிர்கிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும், [மேலும்…]
“2029-லயும் மோடியை ஆதரிப்பேன்.... ஆனா….!” 1 கண்டிஷன்….?
ஒருவேளை பாஜக மற்றும் திமுக இடையே தேர்தல் கூட்டணி அமைந்தால், நான் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பேன், பிரச்சாரம் [மேலும்…]
“செங்கோட்டையன் இடத்தை மாற்றியிருக்கலாம்….!” ஆனால் சட்டையில் உள்ள ஜெயலலிதா படம் மாறவில்லை…. ஓபிஎஸ்-க்கு ராஜமோகன் பதில்…!!!
அரசியல் களத்தில் செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான காரசாரமான விவாதங்களும், அதற்கு அளிக்கப்பட்ட சாதுர்யமான பதில்களும் சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செங்கோட்டையன் [மேலும்…]
543 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது: சட்டசபையில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார். 543 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என வழியுறுத்தியுள்ளார். [மேலும்…]
‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ இயக்கம்!
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, [மேலும்…]
டார்க்கெட்டை தாண்டாத அண்ணாமலை- மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “வீ த லீடர்ஸ்” என்ற புதிய அமைப்பை தொடங்கி அரசியல் தளத்தில் தனி பாதையை உருவாக்க முயன்று [மேலும்…]
கெஞ்சிய இபிஎஸ்! கைவிரித்த அமித்ஷா
திருவண்ணாமலை பயணத்திற்காக நேற்று முன் தினம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தமிழகம் [மேலும்…]
சிவ-விஷ்ணு ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் சங்கரன்கோவில்… 10 நூற்றாண்டு பழமையான வரலாறு…!
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுள் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் மிக முக்கியமானது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]
தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்
சென்னையில் அடையாறு கூவம் ஆற்றை தூர்வாரும் பணிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் [மேலும்…]
கோவிட் தடுப்பூசிகள் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும் என ஃபௌசி தனிப்பட்ட முறையில் எச்சரித்திருந்தாரா?
அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான அந்தோனி ஃபௌசி, கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் கர்ப்பிணி பெண்களின் கருச்சிதைவுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய [மேலும்…]
டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெல் கைது: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் [மேலும்…]




