கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவின் அழைப்பை ஏற்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும், கிர்கிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும், [மேலும்…]
100 பேரை விட்டுவிட்டு ரகசியமாக தப்பிய டிரம்ப்? அமெரிக்காவில் வெடித்த புதிய சர்ச்சை!
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நாட்டின் கொலை மிரட்டல் காரணமாக ரகசியமாக விமானத்தை [மேலும்…]
சீனாவின் சி919 விமானம் சர்வதேச வணிக பயண சேவை தொடக்கம்
பெய்ஜிங்கிலிருந்து மங்கோலியா நாட்டின் தலைநகர் உலான்பாதருக்கு வரையிலான ஏர் சைனா விமான சேவையை, சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த சி919 விமானம் ஆகஸ்ட் 12ஆம் [மேலும்…]
அமெரிக்காவின் தவறான கருத்துகளுக்கு சீனா எதிர்ப்பு
ஜெனீவாவில் படைகலக்குறைப்பு குறித்த பேச்சுவார்த்தைக் கூட்டம் 11ஆம் நாள் நடைபெற்றது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறப்படும் எறிவிசை ஏவுகணை ஏவுதல் குறித்து கூட்டு [மேலும்…]
ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது சீனா
பசிபிக் தீவுகள் மன்றத்தின் செயலாளரகம் ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று சீனா மீண்டும் வற்புறுத்தியுள்ளது. பசிபிக் தீவுகள் மன்றத் தலைவர்கள் [மேலும்…]
தாய்லாந்து – டெல்லி விமான விபத்து விசாரணையில் அம்பலம்
பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா ஏஐ2379 விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே சரிந்து 24 பேர் காயமடைந்த [மேலும்…]
பெங்களூரில் Zepto நிறுவனத்தின் கிடங்கு பூட்டி சீல்: கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
உணவு பொருட்களைச் சேமித்து வைப்பதிலும், லேபிளிடுதல் மற்றும் கையாளுதலிலும் விதிகளை மீறியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் சிறப்பு [மேலும்…]
பித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை: செய்ய வேண்டியவை… செய்ய கூடாதவை..?
ஆடி அமாவாசை ஏன் முக்கியம்? நமக்கு ஏற்பட்டுள்ள ‘பித்ரு தோஷத்தை’ போக்கிக்கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்தான் ‘ஆடி அமாவாசை’. இந்நாளில் முன்னோரை வணங்குவதால், திருமணம், குழந்தைப் [மேலும்…]
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: சரக்குக் கப்பலில் 6 பேர் பலி, 10 பேர் காயம்
செங்கடலில் மோச்சா துறைமுகத்திற்குத் தெற்கே பயணித்துக் கொண்டிருந்த வணிக சரக்குக் கப்பல் மீது ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் [மேலும்…]
சென்னையில் சொத்து வரி உயர்வு? சென்னை மாநகராட்சி ஆணையர் கூறிய விளக்கம்
சென்னையில் பல வீடுகளுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்து வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநகராட்சி [மேலும்…]
“ஜப்பானுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு!”
தமிழ்நாடு மற்றும் ஜப்பான் இடையேயான தொழில்துறை மற்றும் வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானின் எஹிமே மாகாணத்தைச் சேர்ந்த உயர் மட்டக் குழுவினர் [மேலும்…]




