சீன விநியோகச் சங்கிலியின் நன்மைகள் குறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வணிக சபைகளின் தலைவர்கள் சீனாவின் சிறந்த வணிக சூழலுக்கு பாராட்டு தெரிவித்தனர். [மேலும்…]
தைவான் பொது மக்களின் 2வது சுற்று வாக்கெடுப்பு
ஆகஸ்ட் 23ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற 2வது சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி அனைத்து இடங்களை ஒதுக்கி [மேலும்…]
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமிதான் தே.ஜ.கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் [மேலும்…]
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு [மேலும்…]
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர [மேலும்…]
பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்
110 ஆண்டுகள் நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கடல் பாலம், [மேலும்…]
ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான அனுமதியை திரும்ப பெறுக- வைகோ
ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெறுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
தமிழகத்தில் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு [மேலும்…]
கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு
திமுக முப்பெரும் விழாவையொட்டி திமுக நாடாளுமன்ற பொதுக்குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் திமுக [மேலும்…]
2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்; மோடி அறிவிப்பு
இந்தியாவின் தொழில்நுட்ப இலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் [மேலும்…]
டூரண்ட் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி கால்பந்து அணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) டூரண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய அணியான டயமண்ட் ஹார்பரை 6-1 என்ற [மேலும்…]




