வாழ்க்கையின் சாதாரண தருணங்களில் தாயின் ஆழமான அன்பு மறைந்திருக்கிறது. 1969ஆம் ஆண்டு ஜனவரியில், ஷிச்சின்பிங் கிராமத்தில் உழைக்கவும் வாழவும் வடக்கு ஷாஆன்சி மாகாணத்தின் லியாங்ஜியாஹே [மேலும்…]
வீர தீர சேவை: தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!!
வீரதீர சேவைக்கான சுதந்திர தின குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு [மேலும்…]
பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் கில்கிட் பால்டிஸ்தானின் டான்யொர் நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நீர் [மேலும்…]
ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!
இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குலு பகுதியில் உள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் – தமிழ்நாடு அரசு.!
சென்னை : தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்குகளின் முடிவில் பணிநிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அமைச்சர் [மேலும்…]
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை முறை கண்ணாடி இழைகளுக்கான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை மதிப்பாய்வு செய்யும் சீனா
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை முறை கண்ணாடி இழைகள் மீதான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரிக்கான காலாவதி மதிப்பாய்வை ஆகஸ்ட் 14 ஆம் [மேலும்…]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “ நேற்று [மேலும்…]
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பூமியை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்ட, பல ஆயிரம் கிலோ [மேலும்…]
நூற்றாண்டு கண்ட குடி அரசு!
நூல் அறிமுகம்: * சனாதன கொள்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத் தனத்திற்கும் பேரிடியாக வந்து இறங்கியது தான் ‘குடிஅரசு’ இதழ்! குடிஅரசு இதழின் நூற்றாண்டு [மேலும்…]
இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!
இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாகத் தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார். அவர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. 1730 ஆம் ஆண்டு பிறந்த [மேலும்…]
அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ அதிரடி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. இது காசோலை தீர்வு நேரத்தை இரண்டு வேலை [மேலும்…]



