சீன ஊடகக் குழுமம் மற்றும் ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சீன கலாசார மையம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ [மேலும்…]
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி [மேலும்…]
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் [மேலும்…]
கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!
பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் [மேலும்…]
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க 2-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது [மேலும்…]
இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!
இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த ரஷ்யாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாடிமிர் புதின் மத்தியஸ்தம் செய்ய மறுத்து வருகிறார். ஈரானுடன் வலுவான பொருளாதார [மேலும்…]
இரு கரை மக்களின் தொடர்பு துண்டிக்கப்படாது:மா யீங் ஜியு
17வது நீரிணை கருத்தரங்கு ஜுன் 16ம் நாள் சீனாவின் ஷியா மன் நகரில் தொடங்கியது. சீனாவின் கோ மின் டாங் கட்சியின் முன்னாள் தலைவர் [மேலும்…]
ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இது மத்திய கிழக்கில் இரண்டு பிராந்திய போட்டியாளர்களுக்கும் இடையே [மேலும்…]
மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்; பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் வருடாந்திர மீன்பிடி தடை அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்கினர். முன்னதாக, ஏப்ரல் 15 [மேலும்…]
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..! தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!
நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 22 லட்சத்து 76,069 மாணவ, [மேலும்…]
இன்று கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை [மேலும்…]



