“படிப்பு மட்டும் போதாது, காதலும் வேணும்!” என மாணவர்களுக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்துள்ளது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் [மேலும்…]
”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு [மேலும்…]
ஜூன் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, மதுரைக்கு வர இருப்பதாகவும், ஜூன் 8-ம் தேதி அவர் வருவது உறுதி [மேலும்…]
இறாலை சாப்பிடுவதன் மூலம் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?
பொதுவாக இறாலை அதிகம் சாப்பிட்டால், நமக்கு இதில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .அதனால் நாம் இப்பதிவில் இறாலின் மருத்துவ குணம் பற்றி [மேலும்…]
உலகில் நூற்றாண்டுகளாக கண்டிராத மாபெரும் மாற்றங்கள்
தற்போதைய உலகம் முன்எதிர்பார்ப்பைத் தாண்டி, அமைப்புமுறை ரீதியில் ஆழமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. 2017ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவுக்கான தூதர்களைச் சந்தித்த போது சீன [மேலும்…]
சீன-பெலாரஸ் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், பெலாரஸ் அரசுத் தலைவர் லுகாஷென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு தலைவராக மீண்டும் [மேலும்…]
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும். இருப்பினும், ஜம்மு காஷ்மீர், [மேலும்…]
ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற மத்திய பாதுகாப்புத் [மேலும்…]
விரைவில் 3ம் உலகப் போர்? : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!
தேன் கூட்டில் கை வைத்த கதையாக, ரஷ்யாவே எதிர்பாராத வகையில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ஸ்பைடர் வெப் தாக்குதல், இருநாடுகளுக்கு இடையேயான போரை [மேலும்…]
வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வு ஜூன் [மேலும்…]
கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
கடந்த நான்கு நாட்களில் கராச்சியில் 26 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. நகரின் மாலிர், குவைதாபாத், லந்தி [மேலும்…]



