சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தாய் ச்சீ சின், போரின் சோதனையைக் கடந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் சிறந்த குடும்ப விதிமுறையின்படி குழந்தைகளை [மேலும்…]
ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வருகிற 26ம் [மேலும்…]
ஆபாச உள்ளடக்கங்களை வெளியிடும் 24 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை
மத்திய அரசு உல்லு மற்றும் ALTT உள்ளிட்ட பல ஓடிடி செயலிகள் மற்றும் வலைதளங்களை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “ஆட்சேபனைக்குரியது” என்று [மேலும்…]
சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்தது பிளாக்ராக்
அமெரிக்க-சீனா பதட்டங்கள் மற்றும் தரவு இறையாண்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) [மேலும்…]
அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்
மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது: முப்படை தளபதி அனில் சவுகான் தகவல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் செயலில் இருப்பதாக பாதுகாப்புப் [மேலும்…]
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என அதிபர் மக்ரோன் அறிவிப்பு
பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் [மேலும்…]
26வது கார்கில் வெற்றி தினத்தில் புதிய திட்டங்களை தொடங்குகிறது இந்திய ராணுவம்
கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் 26வது கார்கில் விஜய் திவாஸ் அன்று, வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இந்திய ராணுவம் மூன்று முக்கிய திட்டங்களை [மேலும்…]
திருப்பதிக்கு ரூ.3.66 கோடி சொத்தை தானம் செய்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி
திருப்பதி ஏழுமலையான் மீதான பக்தியில், ஓய்வுபெற்ற இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரியான மறைந்த ஒய்விஎஸ்எஸ் பாஸ்கர் ராவின் குடும்பத்தினர் வியாழக்கிழமை திருமலையில் உள்ள [மேலும்…]
சுயசரிதை எழுதிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; உறுதிப்படுத்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது சுயசரிதையினை எழுதி வருவதாக அவரது வரவிருக்கும் ‘கூலி’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். ரஜினிகாந்தின் 171வது [மேலும்…]
25ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்துக்கு லீச்சியாங் தலைமை தாங்குதல்
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் [மேலும்…]



