18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
14 வயதில் இப்படி ஒரு திறமையா….? கடலில் 20 அடி ஆழத்தில் நடனமாடிய பிள்ளைகள்…. வியக்க வைக்கும் வீடியோ….!!
உலக நடன தினத்தை நேற்று முன்னிட்டு, கடலின் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சென்னையைச் சேர்ந்த 11 வயதான [மேலும்…]
ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டம்!
ஐ.பி.எல். ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு [மேலும்…]
ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம்….! மாநகராட்சி எச்சரிக்கை….!!
கட்டிட கட்டுமான விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி [மேலும்…]
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு உற்சவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்குப் பால், [மேலும்…]
திருச்சி : நடிகர் சிவாஜி கணேசனின் திறக்கப்படாத வெண்கல சிலை அகற்றம்!
திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கடந்த 2011-ம் ஆண்டு [மேலும்…]
இன்று சி.எஸ்.கே.-பஞ்சாப் மோதல்..!
ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் [மேலும்…]
I love you Kovai and Kongu Thangams…தவெக தலைவர் விஜய் அறிக்கை..!
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மூன்று நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி [மேலும்…]
தென் சீனக் கடல் குறித்து பிலிப்பைன்ஸிடம் எச்சரிக்கை
29ஆம் நாள் மாலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய அதிகாரி சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதரை வரவழைத்து உரையாடினார். அண்மையில் சீனத் தைவான் மற்றும் பாதுகாப்புத் [மேலும்…]
ஷாங்காயில் நுண்ணறிவு செயற்கை வளர்ச்சியைப் பார்வையிட்ட சீன அரசுத்தலைவர்
ஷாங்காயில் பயணம் மேற்கொண்டபோது, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அடங்கிய ஒரு தொழில் பூங்காவில் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் [மேலும்…]
பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியில் ஷி ச்சின்பிங் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 29ஆம் நாள் முற்பகல் ஷாங்காயிலுள்ள பிரிகஸ் புதிய வளர்ச்சி வங்கிக்குச் சென்று, இந்த வங்கித் [மேலும்…]



