சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜப்பானின் புதிய வெளியுறவு அமைச்சர் மோடேகி தோஷிமிட்சு உடன் [மேலும்…]
சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று [மேலும்…]
இன்று மாலை கரையை கடக்கும் ‘Montha’: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் [மேலும்…]
மத்திய அரசின் சூப்பர் திட்டம்..! 5 வருடத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கலாம்… 7.7%ல் கூட்டு வட்டி..!
இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணிக்கு திறக்க முடியும்.இணைய தபால் வங்கி மூலமாகவும் [மேலும்…]
ஒரே வார்த்தையில் எடப்பாடி தலையில் இடியை இறக்கிய ஓபிஎஸ்..!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மருதுபாண்டியர் சகோதரர்கள் [மேலும்…]
இந்திய அஞ்சல் வங்கியில் 348 காலியிடங்கள்….!!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 17 இடங்களும், கேரளாவில் [மேலும்…]
ப்ரத்திகா ராவல் வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் [மேலும்…]
சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ அன்டோனியோ ரூபியோவுடன் அக்டோபர் [மேலும்…]
“தமிழ்நாட்ட 6 மாசம் என்கிட்ட கொடுங்க தலையெழுத்தை மாற்றுகிறேன்”- அன்புமணி ராமதாஸ்
ஆறு மாதங்கள் என்னிடம் தமிழ்நாட்டை விட்டுப் பாருங்கள் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றுகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் [மேலும்…]
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றம்
அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக [மேலும்…]
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு [மேலும்…]



