14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட [மேலும்…]
Asia Cup: கோப்பையை பெற்றுக்கொள்ள பிசிசிஐயை மொஹ்சின் நக்வி வலியுறுத்தினார்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) சமீபத்திய கோரிக்கையை நிராகரித்துள்ளதால், ஆசிய [மேலும்…]
கனமழை : ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது. மேலும், 9 மாவட்டங்களுக்கு [மேலும்…]
டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!
ரஷ்ய அதிபர் புதின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை [மேலும்…]
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், [மேலும்…]
எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!
எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதையடுத்து இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் [மேலும்…]
உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம், பதேஹாபாத்தில் தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பதேஹாபாத்தில் இயங்கி [மேலும்…]
செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!
மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாநகர் பகுதியில் எட்டு [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் காபூலில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லி வந்திருந்த ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் துவக்கம்
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் அக்டோபர் 21ஆம் நாள் காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு, [மேலும்…]
சீனாவின் அடுத்த தலைமுறை அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தில் புதிய சாதனை
சி.ஆர்.450 எனப்படும் சீனாவின் அடுத்த தலைமுறைக்கான அதிவேக ரயில் சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. செயல்பாட்டுச் சோதனையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் [மேலும்…]



