சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
ஐ.நா 80வது ஆண்டு நிறைவின் சர்வதேசக் கல்வியியல் கருத்தரங்கு
சீனாவின் வூ ஹான் பல்கலைக்கழகம், எகிப்தின்பென்ஹா பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக நடத்தும் ஐ.நா 80வது ஆண்டு நிறைவின் சர்வதேசக் கல்வியியல் கருத்தரங்கு 18ம் நாள் [மேலும்…]
இன்றைய (அக்டோபர் 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை சனிக் கிழமை (அக்டோபர் 17) தாறுமாறான சரிவை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, [மேலும்…]
‘டியூட்’ – இந்தத் தலைமுறைக்கு ‘கியூட்டா’ தெரிகிறாரா?
DUDE ஒருவனுக்கு (பிரதீப் ரங்கநாதன்) மாமன் மகள் ஒருத்தி (மமிதா பைஜூ) இருக்கிறாள். பால் வளத்துறை அமைச்சரான (சரத்குமார்) அந்த மாமாவின் ஒரு தங்கை [மேலும்…]
திரிபுராவில் 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்
கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் [மேலும்…]
குஜராத் புதிய அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு
குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேல் முக்கியத் துறைகளான [மேலும்…]
நோய்களை குணமாக்கும் பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் தெரியுமா ?
பொதுவாக நம் மூளை நரம்புகளை பலப்படுத்தி நம் ஞாபக சக்த்தியை அதிகரிக்க செய்யும் பிரண்டை பற்றியும் அதை துவையல் எப்படி செய்வது பற்றியும் கூறுகிறோம் [மேலும்…]
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..! 3வது நாளாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிப்பு..!!
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது . மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, [மேலும்…]
இன்று கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, [மேலும்…]
டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி
டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் [மேலும்…]
“8 வருஷ போராட்டம்”… இனி ORS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது… போராடி வெற்றி பெற்ற டாக்டர்… பின்னணி இதோ..!!
ஹைதராபாத் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், 8 ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பான [மேலும்…]



