சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. [மேலும்…]
இந்திய அரசு கருவூலம் Rs.3.84 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது
நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் குறுகிய கால கருவூல பில்கள் மூலம் ₹3.84 லட்சம் கோடி கடன் வாங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. [மேலும்…]
வேளாண், ஊரக விவகாரம் மற்றும் விவசாயிகள் பணிகளை
மத்திய ஊரக விவகாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 29,30 ஆகிய நாட்களில், பெய்ஜிங்கில் நடைபெற்றது. புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் [மேலும்…]
2026ஆம் ஆண்டில் நிஃப்டி 50 29,000 புள்ளிகளை எட்டக்கூடும்: எம்கே குளோபல் கணிப்பு
இந்திய பங்கு சந்தை 2026 ஆம் ஆண்டில் வலுவான செயல்திறனுக்காக தயாராக உள்ளது, அடுத்த ஆண்டில் நிஃப்டி 50 குறியீடு 29,000 என்ற மைல்கல்லை [மேலும்…]
ஐ.நா தலைமைச் செயலாளரின் புத்தாண்டு உரை
ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் டிசம்பர் 29ஆம் நாள் புத்தாண்டு உரை நிகழ்த்தினார். புதிய ஆண்டில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் துண்பத்திற்கு [மேலும்…]
பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு..!
பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல [மேலும்…]
பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேராவுக்கு நிச்சயதார்த்தம்!
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரையான் வதேராவுக்கு அவரது நீண்ட கால தோழி அவிவா என்பவருடன் [மேலும்…]
புத்தாண்டுரை ஷிச்சின்பிங் நிகழ்த்த உள்ளார்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 31ஆம் நாளிரவு 7 மணிக்கு, சீன ஊடக குழுமம் மற்றும் இணையத்தின் மூலம், 2026 புத்தாண்டு [மேலும்…]
120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி!
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் [மேலும்…]
2025 நீதி கடமை இராணுவப் பயிற்சி குறித்து சீனாவின் அறிமுகம்
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் சியௌகாங் 29ஆம் நாள், சீன மக்கள் விடுதலை படையைச் சேர்ந்த கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் [மேலும்…]
ரயில் பயணிகளுக்கு செம அறிவிப்பு..! 2030-க்குள் இந்திய ரயில்வே செய்யப்போகும் மாபெரும் மாற்றம்..!
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முக்கியமான 48 நகரங்களில் ரயில் போக்குவரத்துத் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான [மேலும்…]



