இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. [மேலும்…]
ஜம்மு- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம்!
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹீராபோராவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாஷ் [மேலும்…]
உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!
வேலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த [மேலும்…]
‘நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்’: தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்
தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ஜெயில் பரோ” போராட்டத்தை அறிவித்துள்ளார். நாளை பாரதிய ஜனதா [மேலும்…]
கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!
கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் [மேலும்…]
7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இக்கோயில் கடந்த 2017-ம் [மேலும்…]
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி [மேலும்…]
20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 18 தமிழகத்தில் [மேலும்…]
5-வது கட்டத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!
5-வது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக [மேலும்…]
திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: கவனமுடன் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!
திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி [மேலும்…]



