இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று [மேலும்…]
இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கம்
சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த [மேலும்…]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம். தமிழ்நாட்டில் 12ஆம் [மேலும்…]
வடக்கு மாசிடோனிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
வடக்கு மாசிடோனியா குடியரசின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா தவ்கோவாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வாழ்த்து செய்தி அனுப்பினார். [மேலும்…]
கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்
டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இப்படங்களை பற்றிய முக்கிய அப்டேட்கள் [மேலும்…]
சீன ஒன்றிணைப்பு என்ற வளர்ச்சிப் போக்கு மாறாது:வாங்யீ
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 20ஆம் நாள் அஸ்தானா நகரில் நடைபெற்ற ஷாங்காய் [மேலும்…]
ஈரான் அரசுத் தலைவர் உயிரிழப்பு குறித்து ஷி ச்சின்பிங் இரங்கல் தெரிவித்தார்
ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 20ஆம் நாள், [மேலும்…]
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் [மேலும்…]
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், [மேலும்…]
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியிறவுத்துறை உசைன் அமிர் அப்துல்லாஹியான் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் அதிபர் [மேலும்…]



