கவிதை

புல்லாங்குழல்.

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி தீக்காயம் பட்ட போதும் வருந்தவில்லை புல்லாங்குழல் காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும் காற்றுத் தீண்டும் [மேலும்…]

கவிதை

தமிழோசை

தேமதுரத் தமிழோசை !கவிஞர் இரா .இரவி தேமதுரத் தமிழோசை உலகெலாம் ஒலிக்கின்றது தமிழகத்தில் ஒலிக்கின்றதா ? சிந்தியுங்கள் தமிழர்களே ! தமிழ்நாட்டுத் தமிழர்கள் நாவில் [மேலும்…]

இந்தியா

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தனது [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இடையிடையே தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் [மேலும்…]

சீனா

சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை வெளியீடு

சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை வெளியீடு சீன ஊடகக் குழுமம் வழங்கிய சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை மே [மேலும்…]

தமிழ்நாடு

பலத்த காற்றுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தேனி மாவட்டத்தில் [மேலும்…]

இந்தியா

வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை 

மும்பையில் இன்று புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், கோரேகான் உள்ளிட்ட நகரத்தின் சில பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்தது. [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை [மேலும்…]

சினிமா

நடிகர் சங்க கட்டத்திற்காக ரூபாய் 1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 40 சதவீத பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்காக [மேலும்…]