சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடர்வதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 12 [மேலும்…]
நிறைவடைந்த தேர்தல்! 5 மணி வரை பீகாரில் 67.14% வாக்குகள் பதிவு!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 11, 2025) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாநிலத்தில் [மேலும்…]
பாகிஸ்தான் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்…]
இந்தியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனா கவனம்
இந்தியாவின் புது தில்லி நகரில் நவம்பர் 10ஆம் நாளிரவு வாகன குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன [மேலும்…]
சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!
சீனாவின் குவாங்சோவில் 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்ட தொடக்க விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் நடைபெற்ற 15வது தேசிய [மேலும்…]
13 முறை எஸ்ஐஆர் நடந்துள்ளது! விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்!
கோவை : கோவையில் இன்று (நவம்பர் 11, 2025) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் [மேலும்…]
சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியைத் தாக்கிய வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஜின்ஜியாங்கில் பனிக்காலம் [மேலும்…]
அவசர சிகிச்சைப் பிரிவுக்கான செயலி அறிமுகம்..!
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் ‘விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி’ பயன்பாட்டை சென்னையில் தொடங்கி வைத்தார். இப்போது 113 மருத்துவமனைகளில் [மேலும்…]
நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!
நேபாளத்தில் நடந்த மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, புதிதாக 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 4ம் தேதி [மேலும்…]
அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!
ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக நிலவும் மோதல்களைத் தீர்க்க அங்கோலா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிற்கு [மேலும்…]



