இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
தீவிரமான வானிலைக்கு தீர்வு! வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் பொறுப்பு
இந்தியாவில் அதிகபட்ச வெப்ப நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. ஸ்பெயினில் வறட்சி மோசமாகியுள்ளது. ஜெர்மனி வெள்ளப்பெருக்கால் தாக்கப்பட்டது. சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் வலுவான எதிர்மறை [மேலும்…]
அமைதி படகு எனும் கப்பலின் பயணம் துவங்கியது
அமைதி படகு (Peace Ark)எனும் சீன கடற்படையின் மருத்துவ மனை கப்பல் ஜுன் 16ஆம் நாள் முற்பகல் செஜியாங் மாநிலத்தின் சோ ஷானில் உள்ள [மேலும்…]
மே திங்களில் சீனப் பொருளாதார நிலைமை
மே திங்களுக்கான சீனப் பொருளாதாரத்தின் பல்வேறு தரவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இத்தரவுகளின்படி, தொழிற்துறையின் உற்பத்தி ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்தது. உபகரணங்களின் தயாரிப்பு மற்றும் உயர் [மேலும்…]
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு விசா விலக்கு: சீனா அறிவிப்பு
விசா விலக்குக் கொள்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ப்பதாக சீனா ஜுன் 17ஆம் நாள் அறிவித்தது. அன்று சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் ஆஸ்திரேலிய தலைமை [மேலும்…]
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு வயதான தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கராசு- விசாலாட்சி தம்பதி, [மேலும்…]
ஹவில்தார் பழனி நினைவாக நடந்த மாரத்தான் போட்டி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராணுவ வீரர் ஹவில்தார் பழனியின் நினைவாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் கடுக்கலூரைச் [மேலும்…]
சாமியார் கொன்று புதைப்பு – 4 பேர் கைது!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாமியாரை அடித்துக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி, வள்ளிமலை [மேலும்…]
விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் பிரதமர் முதல் கையெழுத்து
பிரதமராக பதவியேற்ற நிலையில், இன்று தனது அலுவலகத்திற்கு சென்ற மோடி, முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி [மேலும்…]
மாநில அளவிலான செஸ் போட்டி- 521 வீரர்கள் பங்கேற்பு!
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 521 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 7, 9, 11, 12 மற்றும் [மேலும்…]
சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!
எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ [மேலும்…]



