இந்தியா

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது [மேலும்…]

சீனா

சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட தரவின்படி, 2024ஆம் ஆண்டின் மே திங்கள் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 3 [மேலும்…]

ஆன்மிகம்

வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் [மேலும்…]

சீனா

சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் தொடக்கம்

சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், [மேலும்…]

ஆன்மிகம்

வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவுவிழா!

சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவொற்றியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த [மேலும்…]

ஆன்மிகம்

மண்ணில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்!

திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி கிராமத்தில் வைத்தே பூஜித்தனர். செம்பேடு கிராமத்தில் புதைந்த நிலையில் 4 [மேலும்…]

இந்தியா

8வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அளவான 6.5%லேயே தொடருமென ஆர்பிஐ கவர்னர் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 8

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]

சீனா

ஏமாற்றம் செய்த ஜப்பானின் வாகன நிறுவனங்கள்

சில நாட்களுக்கு முன்பு, சுசுகி உள்ளிட்ட ஜப்பானின் ஐந்து வாகன நிறுவனங்களின் சோதனை செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தரவு மோசடியில் அனைத்துத் தரப்புகளும் கவனம் செலுத்தியுள்ளன. [மேலும்…]

சீனா

மூன்று நாடுகளை இணைக்கும் இருப்புப் பாதை திட்டப்பணி

சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை திட்டப்பணி பற்றிய மூன்று நாட்டு அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கையில் கையொப்பமிடும் நிகழ்வு 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி [மேலும்…]