சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
இந்தோனேசிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
இந்தோனேசிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபிஅன்டோவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 20ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், [மேலும்…]
புதிய காலக்கட்டத்தில் உள்ள சீன-டொமினிக்க உறவு : சீனா
டொமினிக்க தலைமையமைச்சர் ஷெர்த் வெகுவிரைவில் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் மார்ச் 20ஆம் நாள் தெரிவித்தார். இது [மேலும்…]
பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் – அண்ணாமலை பேட்டி!
தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். [மேலும்…]
பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச [மேலும்…]
நாடுகளுக்கிடையே சரியான அணுகு முறை
மார்ச் 20ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மாஸ்கோவை சென்றடைந்து அந்நாட்டில் அரசுமுறைப் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அரசுத் தலைவராக பதவி [மேலும்…]
சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு
பிரபல ஆன்மீக மையமான ஈஷாவின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு டெல்லியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த [மேலும்…]
ஒருவழியாக கையெழுத்தான அதிமுக-தேமுதிக தேர்தல் பங்கீடு
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தேமுதிக-அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக [மேலும்…]



