சர்வதேச ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைக்கும் நாடு அமெரிக்கா என்று இவ்வாண்டின் மியுனிச் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக [மேலும்…]
அடுத்த மாதம் 2ம் தேதி ராசல் கைமா கலை விழா
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராசல் கைமாவின் ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் சகர் அல் காசிமி தலைமையில் நடைபெறும் கலை [மேலும்…]
அபுதாபி பாரம்பரிய ஆணையம் உருவாக்கப்பட்டது
அபுதாபி பாரம்பரிய ஆணையத்தை நிறுவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த சட்டத்தை வெளியிட்டார். தற்போதுள்ள [மேலும்…]
தாய்லாந்தில் அமெரிக்க அதிகாரியுடன் வாங்யீ சந்திப்பு திட்டம்
தாய்லாந்தில் அமெரிக்க அதிகாரியுடன் வாங்யீ சந்திப்பு திட்டம்தாய்லாந்து துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பாம்பியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் [மேலும்…]
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!
குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை [மேலும்…]
கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு [மேலும்…]
மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!
மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!
அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் – ரேணிகுண்டா [மேலும்…]
பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின [மேலும்…]
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், 30-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய [மேலும்…]
ஊத்துப்பட்டியில்
கோள்கள் திருவிழாவில் டெலஸ்கோப் பயிற்சி பெற்ற மாணவர்கள்
மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர் பங்கேற்பு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப், சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் [மேலும்…]



