ஆன்மிகம்

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த [மேலும்…]

இந்தியா

இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே 

இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் [மேலும்…]

கட்டுரை

ஆயிரம் ஹைக்கூ. மதிப்புரை பொன்.குமார்.சேலம்.

ஹைக்கூ மாநாடு சிறப்பு பதிவு ஆயிரம் ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி- ஒரு பார்வை- பொன்.குமார் ஹைக்கூக் கவிதையைத் தமிழுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தவர் [மேலும்…]

ஆன்மிகம்

பூ பல்லக்கில் எழுந்தருளி ஆகாச மாரியம்மன் வீதி உலா!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் [மேலும்…]

தமிழ்நாடு

புதிய முனையம் வரும் 11-ல் பயன்பாட்டிற்கு வருகிறது!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையும் வரும் 11 -ஆம் தேதி பயன்பாட்டிற்கு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் [மேலும்…]

இந்தியா

டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து!

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த உணவகம் அருகே சென்ற மின் வயர் தீப்பிடித்து எரிந்து, [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடிக்கு மணல் சிற்ப கலைஞர் வாழ்த்து!

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி [மேலும்…]

கவிதை

என்றும் நீ என்னோடுதான்.

என்றும் நீ என்னோடுதான் இரா. இரவி என்னைவிட்டு நீ பிரிந்தாலும் என்றும் நீ என்னோடுதான் உன்னைப் பற்றிய நினைவுகள் எந்தன் உயிரில் கலந்த உறவுகள் [மேலும்…]

கவிதை

சுற்றுச்சுழல் மாசு.

சுற்றுச்சூழல் மாசு – கவிஞர் இரா.ரவி மாநகராட்சியிலிருந்து இரண்டு கூடை தந்தனர் மக்கும் குப்பைக்கு ஒன்று, மக்காத குப்பைக்கு மற்றொன்று மக்கள் என்ன செய்தார்கள் [மேலும்…]