சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. [மேலும்…]
திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த [மேலும்…]
இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே
இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் [மேலும்…]
ஆயிரம் ஹைக்கூ. மதிப்புரை பொன்.குமார்.சேலம்.
ஹைக்கூ மாநாடு சிறப்பு பதிவு ஆயிரம் ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி- ஒரு பார்வை- பொன்.குமார் ஹைக்கூக் கவிதையைத் தமிழுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தவர் [மேலும்…]
பூ பல்லக்கில் எழுந்தருளி ஆகாச மாரியம்மன் வீதி உலா!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் [மேலும்…]
புதிய முனையம் வரும் 11-ல் பயன்பாட்டிற்கு வருகிறது!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையும் வரும் 11 -ஆம் தேதி பயன்பாட்டிற்கு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் [மேலும்…]
டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து!
டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த உணவகம் அருகே சென்ற மின் வயர் தீப்பிடித்து எரிந்து, [மேலும்…]
பிரதமர் மோடிக்கு மணல் சிற்ப கலைஞர் வாழ்த்து!
3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி [மேலும்…]
என்றும் நீ என்னோடுதான்.
என்றும் நீ என்னோடுதான் இரா. இரவி என்னைவிட்டு நீ பிரிந்தாலும் என்றும் நீ என்னோடுதான் உன்னைப் பற்றிய நினைவுகள் எந்தன் உயிரில் கலந்த உறவுகள் [மேலும்…]
சுற்றுச்சுழல் மாசு.
சுற்றுச்சூழல் மாசு – கவிஞர் இரா.ரவி மாநகராட்சியிலிருந்து இரண்டு கூடை தந்தனர் மக்கும் குப்பைக்கு ஒன்று, மக்காத குப்பைக்கு மற்றொன்று மக்கள் என்ன செய்தார்கள் [மேலும்…]
மகிழ்ச்சி மந்திரம்.
“மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி பதிப்பகம், 23, தீனதயாளு [மேலும்…]



