சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. [மேலும்…]
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: அழைக்கப்பட்டவர்கள் யார்?
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், துப்புரவுப் பணியாளர்கள், [மேலும்…]
மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது
வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது. சென்செக்ஸ் 2.16% உயர்ந்து 76,693.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 2.05% அதிகரித்து 23,290.15 [மேலும்…]
ஷிச்சின்பிங்-பிரேசில் துணை அரசுத் தலைவர் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் துணை அரசுத் தலைவர் அல்க்மினைச் சந்தித்தார். [மேலும்…]
பாகிஸ்தான் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கின்ற பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீபுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் [மேலும்…]
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது [மேலும்…]
சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட தரவின்படி, 2024ஆம் ஆண்டின் மே திங்கள் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 3 [மேலும்…]
வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் உற்சவம் கோலாகலம்!
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் தொடக்கம்
சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், [மேலும்…]
வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவுவிழா!
சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவொற்றியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த [மேலும்…]
மண்ணில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்!
திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி கிராமத்தில் வைத்தே பூஜித்தனர். செம்பேடு கிராமத்தில் புதைந்த நிலையில் 4 [மேலும்…]



