சர்வதேச ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைக்கும் நாடு அமெரிக்கா என்று இவ்வாண்டின் மியுனிச் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக [மேலும்…]
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக [மேலும்…]
2024 சீன ஊடகக் குழும இயக்குநரின் புத்தாண்டுரை
2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், சி.ஜி.டி.என், சீன வானொலி நிலையம் மற்றும் இணையம் வழியாக [மேலும்…]
ரூ.1000 + ரூ.1000 = ரூ.2000.. பணம் வருகிறது….!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதனைப் [மேலும்…]
1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை [மேலும்…]
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்…!!
2024ஆம் ஆண்டில் முதல் சூரிய உதயத்தை கான குமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் [மேலும்…]
‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!
தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய [மேலும்…]
நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக [மேலும்…]
ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு!
ஜம்மு – காஷ்மீரில் இன்று முற்பகல் 11.57 மணியளவில், 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு [மேலும்…]



