வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை!
விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர்கள் 24 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், [மேலும்…]
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வாரம் [மேலும்…]
புதிய குவாண்டம் ஈர்ப்பு கண்டுபிடிப்பு
அரிய அண்ட நிகழ்வுகளைக் கவனித்த ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வை இரண்டையும் மறுவடிவமைக்கக்கூடிய வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் முன்னேற்றங்கள் பெரும்பாலும் [மேலும்…]
மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் [மேலும்…]
தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; இந்தியா உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக [மேலும்…]
போர் நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் [மேலும்…]
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் [மேலும்…]
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்ல மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் [மேலும்…]
டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!
போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு [மேலும்…]
எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் [மேலும்…]



