சீனா

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உயர்நிலை பேச்சுவார்த்தை துவக்கம்

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உயர்நிலை பேச்சுவார்த்தை உள்ளூர் நேரப்படி மே 10ஆம் நாள் முற்பகல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

பாகிஸ்தானின் முரிட்கேவில் தேடப்படும் 5 பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா  

மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்  

மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்திய [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் மௌனமாக இருக்காது: முகேஷ் அம்பானி..!

ஆப்ரேஷன் சிந்தூர் கடந்த மாதம் நடந்த பஹால்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு  

சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா  

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது. பாகிஸ்தான் சர்வதேச [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

பஞ்சாப் சமதள பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

செனாப் நதி பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் செனாப் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் [மேலும்…]

Estimated read time 1 min read
விளையாட்டு

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு?

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை..!!! 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. பாகிஸ்தானின் [மேலும்…]