வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்த முயற்சி
நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ [மேலும்…]
பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக [மேலும்…]
நேரடியாக மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து…
தமிழ்நாடு மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் பிறகு, நேரடியாக மறுகூட்டலுக்கான விண்ணப்ப முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, மாணவர்கள் முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் [மேலும்…]
கலை காத்திருக்கலாம். இந்தியாதான் முதலில் வரவேண்டும்: கமல்ஹாசன் அறிக்கை…!!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, [மேலும்…]
இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை [மேலும்…]
சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு
சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிவடிக்கை மே 9ம் நாள் ரஷியாவில் நடைபெற்றது. சீன [மேலும்…]
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..?
தமிழகத்தில் சித்திரை மாதம் வந்தாலே ஒவ்வொரு கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவது [மேலும்…]
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு [மேலும்…]
அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் [மேலும்…]
500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்
ஒரு பழங்கால சோவியத் விண்கலமான கோஸ்மோஸ் 482, இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடற்ற முறையில் மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த [மேலும்…]



