இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் முதல் 4 நாட்களில், ஹெநான் தீவில் வரி இல்லாத கொள்கையின் மூலம் விற்பனை தொகை 97 கோடி யுவானை [மேலும்…]
சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை திட்டப்பணி பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நிகழ்வு
சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை திட்டப்பணி பற்றிய மூன்று நாட்டு அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நிகழ்வு ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் [மேலும்…]
சந்திரனின் மாதிரிப் பொருட்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டன
சீனத் தேசிய விண்வெளி ஆய்வுப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, ஜுன் 6ஆம் நாள் பிற்பகல் 2 மணி 48 நிமிடத்தில், சாங் ஏ-6 விண்வெளி [மேலும்…]
பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள் சீனா மீதான மோசமான மனப்பான்மை முட்டாள்தனம்
பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸ் அண்மையில், 21ஆவது ஷாங்க்ரிலா உரையாடலில் உரை நிகழ்த்திய போது கூறுகையில், ஐ.நா பேரவையின் கடல் சட்டம் மற்றும் கூறப்படும் தென் சீனக் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 7
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
அமெரிக்க கீன் பல்கலைக்கழகத்தின் வேந்தருக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
அண்மையில் அமெரிக்க கீன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் லாமண்ட் ஓ. ரிபோல்லெட்டுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார். இரு நாட்டு உயர் [மேலும்…]
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல்
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வராக தெலுங்கு தேசம் [மேலும்…]
ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்தனர். அதோடு, NDA [மேலும்…]
கவித்துளிகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. சிவானந்தம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 41F2, பழனியாண்டவர் கோயில் தெரு, கோவில்பட்டி – [மேலும்…]
திருவள்ளுவர்
திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி ! புலவர்களின் புலவர் கவிஞர்களின் கவிஞர் திருவள்ளுவர் ! உலகப்பொதுமறைப் படைத்த உலகப்பெரும் புலவர் திருவள்ளுவர் ! [மேலும்…]
செம்மொழி நம்மொழி
உலகின் முதல் மொழியான தமிழ் செம்மொழி என்று அறிவித்த நாள். கவிஞர் இரா .இரவி ! உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி [மேலும்…]



