உலகம்

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25 ஆயிரம் பேருக்குக் கொரோனா!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிங்கப்பூரில் [மேலும்…]

உலகம்

இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர்

காசா போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதனால், பிரதமர் பெஞ்சமின் [மேலும்…]

சீனா

தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு

தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ரஹ்மான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் மே 18ஆம் [மேலும்…]

இந்தியா

‘நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்’: இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி

இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் [மேலும்…]

சீனா

சீனப் பொருளாதாரம் மீது வெளிப்புறத்தின் நம்பிக்கை அதிகரிப்பு

இவ்வாண்டு சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் மீதான மதிப்பீட்டை 0.2 சதவீதப் புள்ளிகளை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் ஆகியவை [மேலும்…]

ஆன்மிகம்

ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. [மேலும்…]

இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம்!

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹீராபோராவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாஷ் [மேலும்…]

தமிழ்நாடு

உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!

வேலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த [மேலும்…]

‘நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்’: தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ஜெயில் பரோ” போராட்டத்தை அறிவித்துள்ளார். நாளை பாரதிய ஜனதா [மேலும்…]