சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 14ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் ரஷிய [மேலும்…]
நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி
கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு [மேலும்…]
பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது. சென்செக்ஸ் ஏற்கனவே 81,000 புள்ளிகளைத் [மேலும்…]
விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துவது பற்றிய தீர்மானம்
அண்மையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில், விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுப்பது [மேலும்…]
உத்தரகாண்டில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று [மேலும்…]
ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ரூ.280 உயர்ந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் [மேலும்…]
நூல் மதிப்புரை.சவூதிஅரேபியா
சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. [மேலும்…]
மைக்ரோசாப்ட்: உலகளவில் சுமார் 85லட்சம் கணினிகளுக்கு பாதிப்பு
கணினிப் பாதுகாப்புச் சேவை வழங்கி வரும் அமெரிக்க நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக், மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயக்க அமைப்பில் பாதுகாப்பு மென்பொருளைப் புதுப்பித்த போது தொழில்நுட்ப கோளாறு [மேலும்…]
கோடைக்கால திரைப்பட வசூல்: 550 கோடி யுவான்
சீனாவில் 20ஆம் நாள் மாலை 5 மணி வரை, திரைப்படங்களின் கோடைக்கால வசூல் 550 கோடி யுவானை தாண்டியது என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் [மேலும்…]
ஏமன் நாடு மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் இஸ்ரேல் [மேலும்…]
14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்
கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் [மேலும்…]



