74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்குச் சுற்றுலா வரலாம் என்று சீனா அறிவித்துள்ளது. சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத [மேலும்…]
5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, [மேலும்…]
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு மற்றும் [மேலும்…]
டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது
இன்று, ஜூலை 10, வியாழக்கிழமை காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட [மேலும்…]
ஒரு நாடு ஒரு முன்னுரிமை உற்பத்திப் பொருள் முன்மொழிவின் நடைமுறையாக்கம்
ஒரு நாடு ஒரு முன்னுரிமை உற்பத்திப் பொருள் முன்மொழிவு என்ற உலகளாவிய நிகழ்ச்சி பற்றிய ஆய்வுக் கூட்டம் ஜூலை 8முதல் 10ஆம் நாள் வரை [மேலும்…]
‘AA22xA6’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைகிறார் ரஷ்மிகா மந்தனா
இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான ‘AA22xA6’ படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக ‘AA22xA6’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், [மேலும்…]
சத்தீஸ்கர் : சித்ரகூட் நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்!
சத்தீஸ்கரில் உள்ள சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் சித்ரகூட் [மேலும்…]
பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில், [மேலும்…]
சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் [மேலும்…]
14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டம்
14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 9ஆம் நாள் நடத்தியது. [மேலும்…]
டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்
நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். [மேலும்…]