சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் முதல் ஆண்டு இவ்வாண்டு ஆகும். மத்திய பகுதியின் வளர்ச்சியை முன்னேற்றுவது, இதில் முக்கிய கடமையாகும். வசதியான போக்குவரத்து, வலிமை [மேலும்…]
விருதுநகரில் கோர விபத்து! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலி
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து, அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த [மேலும்…]
சீன நுகர்வுச் சந்தையின் புதிய தோற்றத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகள்
18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 6ஆவது திரைப்பட விழா
ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 6ஆவது திரைப்பட விழா ஏப்ரல் 17ஆம் நாள் ஜெனிவாவிலுள்ள ஐ.நாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. [மேலும்…]
சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. கொந்தளிப்பான காலத்தில் சீனாவின் நிதானத்தன்மையின் மதிப்பு அதிகரித்து [மேலும்…]
ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து [மேலும்…]
ஏஐ அனிமேஷன் முதல் VFX வரை சென்னைக்கான திமுக வாக்குறுதிகள் வெளியீடு
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக, [மேலும்…]
“2026 தேர்தலோடு எடப்பாடி பழனிசாமி கவர்னர் வேலைக்குத்தான் போகணும்! அதுவும் அமித்ஷா மனசு வைத்தால் மட்டும்தான் முடியும்”- கனிமொழி
குறிஞ்சிப்பாடியில் திமுக வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை ஆதரித்து நேற்று இரவு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். [மேலும்…]
தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!
என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஏன்டிஏ கூட்டணி கட்சி [மேலும்…]
சீனாவில் தந்தையின் உடலோடு சேர்த்து மெர்சிடிஸ் பென்ஸ் காரை புதைத்த பிள்ளைகள் !!
சீனாவில் மறைந்த தனது தந்தைக்காக அவரது பிள்ளைகள் செய்த காரியம் ஒட்டுமொத்த உலகையுமே அதிரவைத்துள்ளது. கார் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனது தந்தையின் [மேலும்…]
என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், திமுக அரசின் மோசடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். [மேலும்…]



