உள்ளூர் நேரப்படி 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள், போலாந்து அரசுத் தலைவர் கரோல் நவ்ரோக்கி வார்சாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி [மேலும்…]
30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!
காந்தாரா 2 படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு [மேலும்…]
ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் [மேலும்…]
மதுரை : தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆவணி [மேலும்…]
எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது. கட்சியின் முன்னோடிகளான தந்தை பெரியார், [மேலும்…]
மணிப்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் [மேலும்…]
2வது தங்க பாண்டா விருதுக்கான நிகழ்வு
2வது தங்க பாண்டா விருதுக்கான நிகழ்வு(Gloden panda awards )செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரில் நடைபெறுகிறது. [மேலும்…]
இலவச ஆன்மிகப் பயணம்… ஆன்லைனில் இப்படி விண்ணப்பிங்க..!
2025-2026 ஆம் ஆண்டுக்கான இந்துசமய அறநிலையத்துறை மானிய திட்டத்தின் சட்டமன்ற ஒப்புதலைத் தொடர்ந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக [மேலும்…]
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு [மேலும்…]
அதிமுகவில் அதிரடி … ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ் நடவடிக்கை…!!!!
அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நீக்கங்கள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா பாணியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து [மேலும்…]
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]