சீனா

சமரசம் செய்தால் பழிவாங்கல் தீவிரமாகி இருக்கும்: வாங்யீ

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 28ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]

சீனா

8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு தொடக்கம்

8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு 29ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை, தென் சீனாவின் ஃபூசோ நகரில் நடைபெற்றது. இதில் எண்ணியல் மற்றும் [மேலும்…]

சீனா

சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 28ம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ [மேலும்…]

கல்வி

இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா

இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குழந்தைகள் கருத்தரித்தல் துறை நிபுணர் மருத்துவர் நிர்மலா [மேலும்…]

சீனா

சீனாவின் ஷிட்சாங்கிற்கு மீண்டும் இந்திய பயணிகள் வருகை

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஏப்பல் 28ஆம் நாள் கூறுகையில், இந்தியாவின் புனித பயணிகள் சீனாவின் ஷிட்சாங்கில் பயணம் மேற்கொள்வது, [மேலும்…]

இலக்கியம்

பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் , அகவை [மேலும்…]

சீனா

2024ஆம் ஆண்டு சீனாவின் உயிரினச்சுற்றுச்சூழல் தரம் மேம்பாடு

2024ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் நிலைமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்குகளை நிறைவேற்றியுள்ள நிலைமை பற்றிய அறிக்கை, 27ஆம் நாள் பரிசீலனைக்கான சீனாவின் [மேலும்…]

சீனா

சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் தொடக்கம்

  சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் 27ஆம் நாள் பெய்ஜியங்கில் நடைபெற்றது. சீன தேசிய மக்கள் பேரவை [மேலும்…]

சீனா

புதிய தரவு உணர்த்திச் செயற்கைக்கோளைச் சீனா செலுத்துதல்

ஏப்ரல் 27ஆம் நாள் 23:54 மணிக்கு சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து சீனா லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் தியென்லியன் 2-05 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக [மேலும்…]

சீனா

டிய்சியேன் பாறையே சட்டவிரோதமாக ஊடுருவிய பிலிப்பைன்ஸுக்குச் சீனா எதிர்ப்பு

ஏப்ரல் 27ஆம் நாள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 6பேர் சீன காவற்துறையினரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் டிய்சியேன் பாறைகளை சட்டவிரோதமாக ஊடுருவினர்.  சீனக் கடலோர காவற்படையினர் பாறைகளை [மேலும்…]