10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சி சீனாவின் ஹெலுங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் நடைபெறுகின்றது. 17ஆம் நாள் இந்த பொருட்காட்சி துவங்கிய பிறகு, இரு நாடுகளைச் சேர்ந்த [மேலும்…]
ஈரான் போர்: 67,000 இந்தியர்கள் மீட்பு; மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார். [மேலும்…]
மருதமலை முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்லத் தடை..!
மருதமலைக்குத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாகக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், [மேலும்…]
NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 [மேலும்…]
இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ
இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உலகின் தெற்கு பிராந்தியத்தில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ [மேலும்…]
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 9) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
சீன-அமெரிக்க உறவு குறித்து அமெரிக்கர்களின் கருத்து
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை தலைப்பிலான செய்தியாளர் கூட்டம் மார்ச் 8ஆம் நாள் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
சீன தூதாண்மை கொள்கையின் உறுதியானவர் ஷி ச்சின்பிங்
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் சீன தூதாண்மை பணி குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் [மேலும்…]
சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுடன் ஒன்று பழகும் வழிமுறையை மாற்றலாம்: வாங்யீ
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் தூதாண்மை தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அதில் சீன வெளியுறவு [மேலும்…]




