சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான சாங் [மேலும்…]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் இன்று இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் [மேலும்…]
இன்று உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..!
கடந்த 5ம் தேதி உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு [மேலும்…]
செப்டம்பர் 21 அன்று சூரிய கிரகணம்: இந்தியாவில் இது தெரியுமா? எப்போது பார்க்கலாம்?
இந்த ஆண்டு, செப்டம்பர் 21, 2025 அன்று அதன் கடைசி சூரிய கிரகணத்தை காணும். இந்த வான நிகழ்வு இந்தியாவில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, [மேலும்…]
எனக்கு நோட்டீஸ் அனுப்பி 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கலாமே?- செங்கோட்டையன் பேட்டி
ஜனநாயக முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்காமல் நடவடிக்கை எடுத்தது வேதனையை அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை [மேலும்…]
இந்தியாவின் IT துறைக்கு அச்சுறுத்தலாக வரும் டிரம்பின் HIRE சட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இந்தியாவின் $250 பில்லியன் மதிப்புள்ள ஐடி சேவைத் துறையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய, சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை [மேலும்…]
சீன-அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் துங் ஜுன், 9ஆம் நாள் இரவு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சருடன் காணொளி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது [மேலும்…]
பிளஸ் 1 மாணவர்களுக்கு குட்நியூஸ்… பொதுத்தேர்வு ரத்து
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பிற்கு கல்வி வாரிய குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிவிப்பில் [மேலும்…]
சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியில் புதிய சாதனைகள்
2025ம் ஆண்டு சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி, செப்டம்பர் 10ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள ஷோ காங் மண்டலத்தில் துவங்கியது. 85 நாடுகள் மற்றும் [மேலும்…]
ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது. கேரளாவின் வாகமனில் [மேலும்…]
ராமநாதபுரத்தில் ONGC அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது?- தமிழக அரசு நோட்டீஸ்
ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை தோண்ட அளித்த அனுமதியை ஏன் ரத்துக் செய்யக் கூடாது என்று விளக்கம் அளிக்க கோரி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் [மேலும்…]



